ராமலிங்கம் செட்டியார் நினைவு கோப்பைக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி கோவை சாய்பாபா காலனி ராமலிங்கம் செட்டியார் பள்ளியில் நடந்தது. இதில் அரை இறுதி போட்டியில் ராமகிருஷ்ணா பள்ளி அணி மற்றும் ராமலிங்கம் செட்டியார் பள்ளி அணிகள் மோதின.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..