. சொக்கா இதென்ன சோதனை...:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் முக்கிய வழியான கீழ ஆவணி மூல வீதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி பல நாட்களாக தேங்கியுள்ளதால் பக்தர்கள் இதனை மிதித்து கோயிலுக்குள் செல்லும் நிலை தொடர்கிறது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..