அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் மாலை 6 மணிக்கே பல ஊழியர்கள் பஸ்களை நிறுத்தியதால் பயணிகள்,மாணவர்கள் பசுக்காக வெகு நேரம் காத்திருந்தனர். இடம்:சிவகங்கை பஸ் ஸ்டாண்ட்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..