தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழையால் முள்ளக்காடு கோவளம் கடற்கரை மீனவ காலனி பகுதியில் வெள்ளத்தில் சேதமடைந்த குடிநீர் குழாய்கள் சீரமைக்கப்படாததால் அப்பகுதி மக்கள் குடிநீர் தேவைக்காக ஊற்று தோன்டப்பட்டு அதில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகிறனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..