sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

தெற்கு சூடான் மீது அதிரடி நடவடிக்கை ஏன்? நீண்ட விளக்கம் சொன்ன அமெரிக்கா

/

தெற்கு சூடான் மீது அதிரடி நடவடிக்கை ஏன்? நீண்ட விளக்கம் சொன்ன அமெரிக்கா

தெற்கு சூடான் மீது அதிரடி நடவடிக்கை ஏன்? நீண்ட விளக்கம் சொன்ன அமெரிக்கா

தெற்கு சூடான் மீது அதிரடி நடவடிக்கை ஏன்? நீண்ட விளக்கம் சொன்ன அமெரிக்கா


ADDED : ஏப் 06, 2025 07:32 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 07:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: தெற்கு சூடான் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கான விசாக்களை உடனடியாக ரத்து செய்வதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ அறிவித்தார்.

ஆப்ரிக்க நாடான சூடானில் அமெரிக்கா வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்ந தாக்குதல் குறித்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியதாவது: தெற்கு சூடான் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கான விசாக்களை உடனடியாக ரத்து செய்யப்படுகிறது.

தெற்கு சூடானின் இடைக்கால அரசாங்கம் அமெரிக்காவை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. அமெரிக்கா இதுவரை 300க்கும் மேற்பட்ட விசாக்களை ரத்து செய்துள்ளது. உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் யார் உள்ளே வருவார்கள், யார் வரக்கூடாது என்பதைத் தீர்மானிக்க உரிமை உண்டு.

நமது நாட்டின் குடியேற்றச் சட்டங்களை அமல்படுத்துவது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது. ​​ஒவ்வொரு நாடும் சரியான நேரத்தில் தங்கள் குடிமக்கள் திரும்புவதை ஏற்றுக்கொள்ள வேண்டும். தெற்கு சூடான் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுக்க, அவர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us