sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

எட்டு புதிய துாதரக மையங்களை அமெரிக்காவில் திறந்தது இந்தியா

/

எட்டு புதிய துாதரக மையங்களை அமெரிக்காவில் திறந்தது இந்தியா

எட்டு புதிய துாதரக மையங்களை அமெரிக்காவில் திறந்தது இந்தியா

எட்டு புதிய துாதரக மையங்களை அமெரிக்காவில் திறந்தது இந்தியா


ADDED : ஆக 03, 2025 02:17 AM

Google News

ADDED : ஆக 03, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நியூயார்க்:அமெரிக்காவில், இந்தியர் களுக்காக எட்டு புதிய துாதரக மையங்களை இந்தியா திறந்துள்ளது.

அமெரிக்காவில், 50 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு முன்னுரிமை அளித்து, பல்வேறு வசதிகளையும், உதவிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது.

அந்த வகையில், அமெரிக்காவில் விசா, பாஸ்போர்ட் மற்றும் பிற சேவைகளுக்கான வசதிகளை விரிவுபடுத்தி, அங்குள்ள இந்தியர்கள், எளிதில் அணுகக்கூடிய வகையில் துாதரக மையங்களை அதிகரித்துள்ளது.

பாஸ்டன், கொலம்பஸ், டல்லாஸ், டெட்ராய்ட், எடிசன், ஆர்லா ண்டோ, ராலே மற்றும் சான் ஜோஸ் ஆகிய இடங்களில் புதிய இந்திய துாதரக விண்ணப்ப மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவுக்கான இந்தியத் துாதர் வினய் குவாத்ரா, அவற்றை ' வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார்.

இதன் வாயிலாக, அமெரிக்காவில் உள்ள இந்திய துாதரக விண்ணப்ப மையங்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளன.






      Dinamalar
      Follow us