sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

நேபாளில் மலை மீது மோதிய ஹெலிகாப்டர் : 5 பேர் பலி

/

நேபாளில் மலை மீது மோதிய ஹெலிகாப்டர் : 5 பேர் பலி

நேபாளில் மலை மீது மோதிய ஹெலிகாப்டர் : 5 பேர் பலி

நேபாளில் மலை மீது மோதிய ஹெலிகாப்டர் : 5 பேர் பலி

1


ADDED : ஆக 07, 2024 07:55 PM

Google News

ADDED : ஆக 07, 2024 07:55 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காத்மாண்டு: நேபாளில் தனியார் ஹெலிகாப்டர் மலை மீது மோதிய விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த 5 பேர் பலியாயினர்.

நேபாளின் காத்மாண்டு சர்வதேச விமான நிலையத்திலிருந்து இரோகாப்டர் ஏஎஸ்.350 என்ற தனியார் ஹெ லிகாப்டர் நான்கு ஆண், ஒரு பெண் என 5 பேருடன் புறப்பட்டு வடகிழக்கு காத்மாண்டுவின் நெளவா கோட் மாவட்டத்தின் சூரியசெளர் என்ற இடத்தில் மலை மீது மோதி விபத்திற்குள்ளானது,

இதில் ஹெலிகாப்டர் கீழ விழுந்து நொறுங்கியதில் 5 பேரும் பலியாயினர். இவர்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எனவும் கூறப்படுகிறது. தகவலறிந்த ராணுவம், மற்றும் மீட்பு படையினர் சேதமடைந்த ஹெலிகாப்டரிலிருந்து 5 உடல்களையும் மீட்டனர்.






      Dinamalar
      Follow us