sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

டில்லியில் பழனிசாமி மிரட்டப்பட்டாரா?

/

டில்லியில் பழனிசாமி மிரட்டப்பட்டாரா?

டில்லியில் பழனிசாமி மிரட்டப்பட்டாரா?

டில்லியில் பழனிசாமி மிரட்டப்பட்டாரா?


ADDED : மார் 27, 2025 09:10 PM

Google News

ADDED : மார் 27, 2025 09:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டில்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, சந்தித்து தமிழகம் திரும்பிய பின், தமிழக எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி பேட்டி அளித்தார். அதில், கூட்டணி குறித்து கேட்ட கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் அளித்துள்ளார். ஆனால், தன்னுடைய எக்ஸ் பதிவில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் தான் கூட்டணி அமையும் என, அமித் ஷா கூறியுள்ளார். அப்படியென்றால், பா.ஜ., தலைமையில் தான் கூட்டணி.

டில்லியில் மிட்டா மிராசுகளால், பழனிசாமி உருட்டல், மிரட்டல்களுக்கு ஆளாகி இருக்கிறார். இது போன்ற மிரட்டல்களுக்கு தி.மு.க., மிரளாது என்பது டில்லி ஜாம்பவான்களுக்கு தெரியும். ஆக, வளைந்து கொடுப்பவர்களைத்தான் வளைக்க முடியும் என்பது போல, பழனிசாமியை வளைத்துள்ளனர். டில்லியில் என்ன நடந்து என்பதை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையிடம் கேட்டால் சொல்லி விடுவார். ஆனால், பழனிசாமி சொல்ல மாட்டார்.

சேகர்பாபு, தமிழக அமைச்சர்






      Dinamalar
      Follow us