sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சின்னசேலம் சிறுவன் உட்பட 2 பேர் ஏரியில் மூழ்கி பலி

/

சின்னசேலம் சிறுவன் உட்பட 2 பேர் ஏரியில் மூழ்கி பலி

சின்னசேலம் சிறுவன் உட்பட 2 பேர் ஏரியில் மூழ்கி பலி

சின்னசேலம் சிறுவன் உட்பட 2 பேர் ஏரியில் மூழ்கி பலி


ADDED : மே 25, 2025 02:35 AM

Google News

ADDED : மே 25, 2025 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி:சேலம் மாவட்டம், கெங்கவல்லியை சேர்ந்த ஷாஜகான் மகன் சமீர், 15; ஒன்பதாம் வகுப்பு மாணவர். இவரது உறவினரான, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை சேர்ந்த சர்புதீன் மகன் ரியாஷ், 13; எட்டாம் வகுப்பு மாணவர்.

பள்ளி விடுமுறையால் சமீர் வீட்டுக்கு வந்துள்ளார். ரியாஷ், சமீர் உட்பட அப்பகுதி சிறுவர்கள், கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரியில் நேற்று குளிக்க சென்றனர். ஆழமான பகுதிக்கு சென்ற சமீர், ரியாஷ் மூழ்கினர்.

மற்ற சிறுவர்கள் கூச்சலிட அங்கிருந்தவர்கள், கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். ஒரு மணி நேர தேடுதலுக்கு பின், இரு சிறுவர்களும் சடலமாக மீட்கப்பட்டனர். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us