sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அமலாக்கத்துறை எனும் பொம்மைகளை வைத்து அச்சுறுத்தல்: ராகுல் குற்றச்சாட்டு

/

அமலாக்கத்துறை எனும் பொம்மைகளை வைத்து அச்சுறுத்தல்: ராகுல் குற்றச்சாட்டு

அமலாக்கத்துறை எனும் பொம்மைகளை வைத்து அச்சுறுத்தல்: ராகுல் குற்றச்சாட்டு

அமலாக்கத்துறை எனும் பொம்மைகளை வைத்து அச்சுறுத்தல்: ராகுல் குற்றச்சாட்டு


UPDATED : பிப் 19, 2024 06:25 PM

ADDED : பிப் 19, 2024 05:01 PM

Google News

UPDATED : பிப் 19, 2024 06:25 PM ADDED : பிப் 19, 2024 05:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ: 'பா.ஜ.,வின் விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை, சி.பி.ஐ., போன்ற பொம்மைகள் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த பயன்படுத்தப்படுகிறது' என காங்., எம்.பி ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.Image 3555274

உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையை ராகுல் இன்று (பிப்.,19) மேற்கொண்டார். Image 1234104

அப்போது ராகுல் பேசியதாவது: ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஜனாதிபதி முர்முவை கூட அழைக்கவில்லை. ஜனாதிபதியை அழைக்காதது அவமதிக்கும் செயல் ஆகும்.Image 1234105நாட்டின் 73சதவீதம் தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் புறக்கணிக்கப்படுகின்றனர்.Image 1234106

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது.

Image 1234107மதத்தின் பெயரால் நாட்டில் வெறுப்புணர்வை பரப்பும் பணி நடக்கிறது. பா.ஜ.,வின் விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை, சி.பி.ஐ., போன்ற பொம்மைகள் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு ராகுல் பேசினார்.






      Dinamalar
      Follow us