sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அதிகாரத்தை வைத்து ஆதாயம் தேடுகின்றனர்

/

அதிகாரத்தை வைத்து ஆதாயம் தேடுகின்றனர்

அதிகாரத்தை வைத்து ஆதாயம் தேடுகின்றனர்

அதிகாரத்தை வைத்து ஆதாயம் தேடுகின்றனர்


ADDED : டிச 28, 2024 08:07 PM

Google News

ADDED : டிச 28, 2024 08:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்,:திருப்பூரில், அ.தி.மு.க., தேர்தல் பிரிவு செயலர் ஜெயராமன் அளித்த பேட்டி:

அண்ணா பல்கலை மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை, மூடி மறைப்பதிலேயே, தி.மு.க., ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவி, ஞானசேகரனுக்கு பின்னணியில் 'இன்னொருவர் இருக்கிறார்' என்று கூறியும், போலீஸ் நடவடிக்கை இல்லை.

தி.மு.க., கூட்டணி கட்சிகள் இந்த விஷயத்தில் அமைதியாக இருக்கின்றன. அதிகாரத்தை அனுபவித்து, ஆதாயம் அடைய வேண்டும் என்று நினைப்பதாலேயே அமைதியாக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us