sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 பதற்றத்தை உருவாக்குவது தமிழக முதல்வர் தான்

/

 பதற்றத்தை உருவாக்குவது தமிழக முதல்வர் தான்

 பதற்றத்தை உருவாக்குவது தமிழக முதல்வர் தான்

 பதற்றத்தை உருவாக்குவது தமிழக முதல்வர் தான்

2


ADDED : டிச 25, 2025 08:47 AM

Google News

ADDED : டிச 25, 2025 08:47 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம் தீப விஷயத்தில், எந்த ஒரு இஸ்லாமியரும் எதிர் கருத்து கூறவில்லை. விவகாரத்தை தேவையில்லாமல் பெரிதாக்கியது தமிழக அரசுதான்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில், சிறுபான்மையினர் அச்சத்துடன் இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். அச்சத்துக்கு காரணமே அவர் தான். கருணாநிதி காலத்தில் இருந்து இன்றுவரை, 'சிறுபான்மையினருக்கு உறுதுணையாக இருக்கிறோம்' என்று சொல்லித்தான், தி.மு.க., சிறுபான்மையினத்தோர் ஓட்டுகளைப் பெற்றது; ஆட்சிக்கும் வந்தது.
ஆனால், அவர்கள் இன்னும் அச்சத்துடன் இருப்பதாக கூறினால், அதற்கு தி.மு.க., தான் பொறுப்பேற்க வேண்டும். அப்படியென்றால், சிறுபான்மையினருக்கு தி.மு.க., பாதுகாப்பு அளிக்கவில்லையா? சிறுபான்மையினத்தோர் பாதுகாப்பாகத்தான் உள்ளனர்; முதல்வர் தான் பதற்றத்தை ஏற்படுத்துகிறார். மக்களை பிரித்தாள்வது சூழ்ச்சி; ஒற்றுமைக்காக ஆள்வதுதான் ஆட்சி.
- பேரரசு, திரைப்பட இயக்குநர்.







      Dinamalar
      Follow us