sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழ்நாடு எப்போதும் பக்தியின் மண்: சத்குரு

/

தமிழ்நாடு எப்போதும் பக்தியின் மண்: சத்குரு

தமிழ்நாடு எப்போதும் பக்தியின் மண்: சத்குரு

தமிழ்நாடு எப்போதும் பக்தியின் மண்: சத்குரு


ADDED : ஜன 28, 2024 08:33 AM

Google News

ADDED : ஜன 28, 2024 08:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்: பழனி முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வதால், தமிழ்நாடு எப்போதும் ஆன்மிகத்தின் மண்ணாக இருந்துள்ளது என, சத்குரு தெரிவித்துள்ளார்.

தமிழக மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம். தற்போது, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பாத யாத்திரையாக செல்கின்றனர். அவர்களுக்கு, ஈஷா நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் மருத்துவ உதவி, நீர்மோர் வழங்கப்படுகிறது.

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வெளியிட்டுள்ள பதிவில், ''தமிழ்நாடு எப்போதும் பக்தியின் மண்ணாக இருந்துள்ளது. பழனி பாதயாத்திரை செல்வோருக்கு பணிவிடை செய்வது, எங்களுக்கு கிடைத்த பேறு.

இத்தகைய தீவிரமும், பக்தியும்தான் பாரதத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆன்மிகத்தின் நாடியை, உயிர்ப்பாக வைத்துள்ளது,'' என கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us