sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தையல் கூலி ரூ.400 போக்குவரத்து ஊழியர் வேதனை

/

தையல் கூலி ரூ.400 போக்குவரத்து ஊழியர் வேதனை

தையல் கூலி ரூ.400 போக்குவரத்து ஊழியர் வேதனை

தையல் கூலி ரூ.400 போக்குவரத்து ஊழியர் வேதனை


ADDED : அக் 17, 2024 03:00 AM

Google News

ADDED : அக் 17, 2024 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:-அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு சீருடை தையல் கூலியாக ஆண்டுக்கு ரூ.400 மட்டுமே வழங்குவதாக வேதனை தெரிவித்தனர்.தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்குஆண்டுக்கு இரு சீருடைகளுக்கு தையல் கூலிக்கான தொகை அவர்கள் வங்கி கணக்கில் வரவுவைக்கப்படுகிறது. இதற்காக தற்போது ரூ.400 மட்டுமே வழங்கப்படுகிறது.

வெளியில் ஒரு பேன்ட் தையல் கூலி மட்டுமே ரூ.400, சட்டைக்கு குறைந்த பட்சம் ரூ.300 செலவாகிறது. அதன்படி பார்த்தால் குறைந்தது 2 பேன்ட், 2 சட்டைக்கு தையல் கூலியாக ரூ.1400 ஆகிறது. ஆனால் ரூ.400 மட்டுமே வழங்கப்படுவதால் தொழிலாளர்கள் வேதனையடைகின்றனர்.






      Dinamalar
      Follow us