sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

/

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

5


ADDED : ஏப் 30, 2024 07:06 AM

Google News

ADDED : ஏப் 30, 2024 07:06 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த நாகப்பட்டினம் செருதூர் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் இன்று(ஏப்.,30) தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் முருகன் என்ற மீனவர் படுகாயமடைந்தார். அவர் ஓரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழக மீனவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான வலைகள் மற்றும் ஜி.பி.எஸ்., கருவிகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச்சென்றனர்.






      Dinamalar
      Follow us