sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 கொடூர குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.5.18 கோடி இழப்பீடு

/

 கொடூர குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.5.18 கோடி இழப்பீடு

 கொடூர குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.5.18 கோடி இழப்பீடு

 கொடூர குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.5.18 கோடி இழப்பீடு


ADDED : டிச 27, 2025 07:08 AM

Google News

ADDED : டிச 27, 2025 07:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கொலை, பாலியல் வன்முறை உள்ளிட்ட கொடூர குற்றங்களால் பாதிக்கப்பட்ட, 214 பேருக்கு, 5.18 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது.

கொலை, பாலியல் வன்முறை, ஆசிட் வீச்சு உள்ளிட்ட கொடூர குற்றங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு, அரசு நிதி ஒதுக்கீட்டின் கீழ், காவல் துறை சார்பில் இழப்பீடு வழங்கப்படுகிறது.

உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார், பாதிப்பில் இருந்து விடுபடவும், பொருளாதார ரீதியிலான பின்னடைவில் இருந்து மீண்டு வரவும் இது உதவியாக உள்ளது.

அந்த வகையில், 2024 - 2025ம் ஆண்டில், கொலை, பாலியல் வன்முறை உள்ளிட்ட குற்றங்களில் பாதிக்கப்பட்ட 214 பேருக்கு, 5.18 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us