sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஒரே நாளில் ரூ.272 கோடி வசூல் பதிவுத்துறை புதிய சாதனை

/

ஒரே நாளில் ரூ.272 கோடி வசூல் பதிவுத்துறை புதிய சாதனை

ஒரே நாளில் ரூ.272 கோடி வசூல் பதிவுத்துறை புதிய சாதனை

ஒரே நாளில் ரூ.272 கோடி வசூல் பதிவுத்துறை புதிய சாதனை


ADDED : மே 02, 2025 12:54 AM

Google News

ADDED : மே 02, 2025 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில், பத்திரப்பதிவு வாயிலாக, 272.87 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் முகூர்த்த நாட்களில், பத்திரப்பதிவு அதிகரிக்கும் என்பதால், கூடுதல் டோக்கன் அனுமதிக்கப்படும்.

அந்த வகையில் ஏப்ரல், 30ம் தேதி முகூர்த்த நாள் மற்றும் அட்ஷய திரிதியை என்பதால், கூடுதல் டோக்கன் வழங்க பதிவுத்துறை உத்தரவிட்டது. இதைப் பயன்படுத்தி, அதிக எண்ணிக்கையில் பத்திரங்கள் பதிவாகின.

நேற்று முன்தினம் ஒரே நாளில், 27,440 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு, அதன் வாயிலாக, 272.87 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு உள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது. இதற்கு முன், 2024 - 25ம் நிதியாண்டில், பிப்., 10ல் ஒரே நாளில், 23,421 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு, 237.98 கோடி ரூபாய் வசூலானது.

ஒருநாள் வசூலில் இதுவே அதிகம் என்றிருந்த நிலையில், அதை கடந்து நேற்று முன்தினம், 272.87 கோடி ரூபாய் வசூலானது புதிய சாதனையாகும்.






      Dinamalar
      Follow us