sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வைகை அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு

/

வைகை அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு

வைகை அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு

வைகை அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு


ADDED : மார் 03, 2024 02:34 AM

Google News

ADDED : மார் 03, 2024 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி : தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து முறைப்பாசன அடிப்படையில் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு 5 நாட்களுக்குப் பின் நேற்று வினாடிக்கு 2000 கனஅடி வீதம் நீர் திறந்து விடப்பட்டது.

கடந்த ஆண்டு பெய்த மழையால் வைகை அணை நிரம்பியது. ஜன.6ல் நீர்மட்டம் முழு அளவான 71 அடியானதை தொடர்ந்து ஆற்றின் வழியாக சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு ஜன. 23ல் நிறுத்தப்பட்டது. மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு முறைப்பாசன அடிப்படையில் தற்போது வரை நீர் திறப்பு தொடர்கிறது. பிப்.26ல் அணையில் பாசனத்திற்கு நிறுத்தப்பட்ட நீர் நேற்று காலை 6:00 மணிக்கு வினாடிக்கு 2000 கனஅடி வீதம் மீண்டும் கால்வாய் வழியாக திறந்து விடப்பட்டது. அணை நீர்மட்டம் 68.21 அடியாகவும் நீர் வரத்து வினாடிக்கு 368 கன அடியாகவும் இருந்தது.






      Dinamalar
      Follow us