sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சாயல்குடியில் மாணவரை விரட்டி கடித்த வெறிநாய்

/

சாயல்குடியில் மாணவரை விரட்டி கடித்த வெறிநாய்

சாயல்குடியில் மாணவரை விரட்டி கடித்த வெறிநாய்

சாயல்குடியில் மாணவரை விரட்டி கடித்த வெறிநாய்

2


ADDED : ஏப் 26, 2025 02:19 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 02:19 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி:ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் சிறுவனை வெறிநாய் விரட்டி கடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு மாதத்தில் 30க்கும் மேற்பட்டோரை இந்த நாய் கடித்துள்ளது.

நேற்று காலை 8:00 மணிக்கு சாயல்குடி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சதாம் உசேன் மகன் முகமது சலீம் 10, என்ற ஐந்தாம் வகுப்பு மாணவரை தெரு நாய் ஒன்று விரட்டி கடித்தது. வலது கையில் ரத்த காயம் ஏற்பட்டு சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாணவர் அனுமதிக்கப்பட்டார்.

அப்பகுதியினர் கூறியதாவது: சாயல்குடியில் காலை மற்றும் இரவு கூட்டமாக திரியும் வெறி நாய்களால் தெருக்களில் நடமாடவே அச்சமாக உள்ளது. இரவு தனியாக செல்வோரை நாய்கள் விரட்டி கடிக்கின்றன. டூவீலர் மற்றும் சைக்கிளில் செல்வோரையும் துரத்துகின்றன. நாய்களை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us