sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முக்கொம்பு அணைக்கு ஒரு லட்சம் கனஅடி நீர் வரத்து: கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

/

முக்கொம்பு அணைக்கு ஒரு லட்சம் கனஅடி நீர் வரத்து: கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

முக்கொம்பு அணைக்கு ஒரு லட்சம் கனஅடி நீர் வரத்து: கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

முக்கொம்பு அணைக்கு ஒரு லட்சம் கனஅடி நீர் வரத்து: கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்


ADDED : ஜூலை 29, 2025 01:45 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 01:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: கர்நாடக மாநில பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக திருச்சி முக்கொம்பு அணைக்கு ஒரு லட்சம் கனஅடி நீர் வரத்து வந்துகொண்டிருக்கிறது. கொள்ளிடத்தில் 70,400 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கிளை வாய்க்கால்களில் 1000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. வெள்ளத்தின் காரணமாக முக்கொம்பு காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.






      Dinamalar
      Follow us