sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விவாதிக்கவில்லை; வியந்து பேசவில்லை; திருமாவளவன் வருத்தம் நியாயமானதா?

/

விவாதிக்கவில்லை; வியந்து பேசவில்லை; திருமாவளவன் வருத்தம் நியாயமானதா?

விவாதிக்கவில்லை; வியந்து பேசவில்லை; திருமாவளவன் வருத்தம் நியாயமானதா?

விவாதிக்கவில்லை; வியந்து பேசவில்லை; திருமாவளவன் வருத்தம் நியாயமானதா?

22


ADDED : நவ 12, 2024 10:54 AM

Google News

ADDED : நவ 12, 2024 10:54 AM

22


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'கள்ளக்குறிச்சி மாநாட்டில் கூடிய கூட்டம் பற்றி யாரும் வியந்து பேசவில்லை; விவாதிக்கவில்லை' என்று வருத்தப்பட்டு திருமாவளவன் பேசியிருப்பது, நியாயமானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: வி.சி.,க்கள் சார்பில் கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது; அதில், 2 லட்சம் பெண்கள் பங்கேற்றனர். ஆனால், அதை எல்லாம் யாரும் வியந்து பேசவில்லை; பெயருக்குக் கூட விவாதிக்கவில்லை. வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து, 'இனி திருமாவளவன் தலைமையில்தான் தமிழகத்தில் ஆட்சி அமையும்' என, யாரும் விவாத பொருளாக்கவில்லை. எல்லாரும் வி.சி.,க்களை குறைத்து மதிப்பிட்டு, சிறுமைப்படுத்த பார்க்கின்றனர்.

டவுட் தனபாலு கமென்ட்: உங்க கட்சிக்கு செல்வாக்கு இருக்கிற கள்ளக்குறிச்சியில் மாநாடு நடத்தி, 2 லட்சம் பேரை திரட்டியது பெரிய விஷயமில்லை... கன்னியாகுமரியிலோ, திருநெல்வேலியிலோ மாநாடு நடத்தி, இந்த கூட்டத்தை காட்டியிருந்தா, 'டவுட்'டே இல்லாம தங்களை பாராட்டலாம்!

-நமது நிருபர்-






      Dinamalar
      Follow us