sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

''என் மனைவி ராம பக்தை; 3 நாட்கள் விரதம் இருப்பார்'': ஆ.ராஜா திடீர் ‛‛தாஜா''

/

''என் மனைவி ராம பக்தை; 3 நாட்கள் விரதம் இருப்பார்'': ஆ.ராஜா திடீர் ‛‛தாஜா''

''என் மனைவி ராம பக்தை; 3 நாட்கள் விரதம் இருப்பார்'': ஆ.ராஜா திடீர் ‛‛தாஜா''

''என் மனைவி ராம பக்தை; 3 நாட்கள் விரதம் இருப்பார்'': ஆ.ராஜா திடீர் ‛‛தாஜா''

85


UPDATED : ஏப் 02, 2024 05:04 PM

ADDED : ஏப் 02, 2024 02:59 PM

Google News

UPDATED : ஏப் 02, 2024 05:04 PM ADDED : ஏப் 02, 2024 02:59 PM

85


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீலகிரி: ''என் மனைவி ராம பக்தை; அவர் சனிக்கிழமை ராமருக்காவும், வியாழக்கிழமை எனக்காகவும், திங்கட்கிழமை சிவனுக்காகவும் என வாரம் 3 நாட்கள் விரதம் இருந்தார்'' என நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராஜா பேசியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில், திமுக வேட்பாளர் ஆ.ராசா தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: பா.ஜ., ஆட்சியில் அனைத்து இடங்களிலும் ஊழல் உள்ளது. பங்குசந்தை உள்பட அனைத்து இடங்களிலும் ஊழல் செய்துவிட்டு, நான் தான் விஸ்வகுரு, உலகத்தின் தலைவர் என சொல்கிறார்கள்.

என் மனைவி ராம பக்தை. அவர் சனிக்கிழமை ராமருக்காவும், வியாழக்கிழமை எனக்காகவும், திங்கட்கிழமை சிவனுக்காகவும் என வாரம் 3 நாட்கள் விரதம் இருந்தார். வீட்டில் பூஜை அறை இருந்தாலும் ஒருநாள் கூட நான் உள்ளே சென்றது இல்லை. எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும், அவருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது.

நம்பிக்கை இருப்பவர்கள் கடவுளை கும்பிடட்டும்; அதில் எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை. ஆன்மிகமும், பக்தியும் தனிமனித தேவைக்காகவே. என் ஆன்மாவை சுத்தப்படுத்த ஒரு கடவுள் இருந்தால் இருந்துவிட்டு போகட்டும். கள்ளம் இல்லாத உள்ளம் தான் கடவுள் என்று சொல். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம். கடவுள் மீது எனக்கு கோபம் இல்லை; கும்பிட்டு விட்டுப்போ. இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us