sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வேங்கைவயல் பிரச்னை ரொம்ப பழசு கண்டுபிடித்து அறிவித்தார் முத்தரசன்

/

வேங்கைவயல் பிரச்னை ரொம்ப பழசு கண்டுபிடித்து அறிவித்தார் முத்தரசன்

வேங்கைவயல் பிரச்னை ரொம்ப பழசு கண்டுபிடித்து அறிவித்தார் முத்தரசன்

வேங்கைவயல் பிரச்னை ரொம்ப பழசு கண்டுபிடித்து அறிவித்தார் முத்தரசன்


ADDED : டிச 10, 2024 07:49 PM

Google News

ADDED : டிச 10, 2024 07:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், வேலையில்லா திண்டாட்டத்தை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், கலந்துக்கொண்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் முத்தரசன் அளித்த பேட்டி:

அதானி ஊழல் நிறைந்த மோசடி பேர்வழி என்பது நாடறிந்த உண்மை. மத்திய அரசு நேர்மையான அரசாக இருந்தால், அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், மத்திய பா.ஜ., அரசு, அதானியை கைது செய்து, விசாரணைக்கு உட்படுத்திருக்க வேண்டும். ஆனால் எதுவும் செய்யவில்லை.

புயலால் பாதிக்கப்படும் போது, ஆயிரம், 2 ஆயிரம் வழங்குவது, அவர்களது பிரச்சனைக்குத் தீர்வாகது. தமிழக அரசு நிரந்தர தீர்வு காண, புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.

வேங்கைவயல் பிரச்னை ரொம்ப பழசு. அது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. மேற்கொண்டு பேச எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us