நல்லதையே நினைப்போம்; நல்லதையே செய்வோம்: செங்கோட்டையன் பேட்டி
நல்லதையே நினைப்போம்; நல்லதையே செய்வோம்: செங்கோட்டையன் பேட்டி
ADDED : செப் 12, 2025 01:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: நல்லதையே நினைப்போம்; நல்லதையே செய்வோம் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஒற்றுமை என்ற பெயரை வைத்துக் கொண்டு அ.தி.மு.க., செல்வாக்கிற்கு பின்னடைவை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். செங்கோட்டையனுக்கு ஜெயலலிதா ஆன்மா தோல்வி தரும் ஜெ., ஆன்மா தோல்வி தரும் என அ.தி.மு.க.,முன்னாள் அமைச்சர், உதயகுமார் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று (செப் 12) ஈரோட்டில் நிருபர்களிடம் செங்கோட்டையன் கூறியதாவது: எல்லோரும் நினைப்பது போல நல்லதையே நினைப்போம். நல்லதையே நினைத்து நல்லதையே செய்வோம், நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.