sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 85,000 வழக்குகளுக்கு தீர்வு நீதிபதி ரமேஷுக்கு பாராட்டு

/

 85,000 வழக்குகளுக்கு தீர்வு நீதிபதி ரமேஷுக்கு பாராட்டு

 85,000 வழக்குகளுக்கு தீர்வு நீதிபதி ரமேஷுக்கு பாராட்டு

 85,000 வழக்குகளுக்கு தீர்வு நீதிபதி ரமேஷுக்கு பாராட்டு


ADDED : டிச 20, 2025 06:39 AM

Google News

ADDED : டிச 20, 2025 06:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ஒன்பது ஆண்டுகளில், 85,000 வழக்குகளுக்கு தீர்வு கண்டு உள்ளார்,'' என, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் பாராட்டினார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக, 2016 அக்டோபரில் நியமிக்கப்பட்டவர் எம்.எஸ்.ரமேஷ்; வரும், 27ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் சார்பில், நேற்று பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ''இந்த ஆண்டில், 11 நீதிபதிகள் ஓய்வு பெற்றுள்ளனர். இது, நீதித்துறை நிர்வாகத்தை நிச்சயமாக பாதிக்கும். நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், 2016 அக்டோபர் முதல் இதுவரை, 85 ஆயிரம் வழக்குகளை முடித்து வைத்துள்ளார். கோகுல்ராஜ் கொலை வழக்கு, கலைமகள் சபா வழக்கு உள்ளிட்டவை முக்கியத்துவம் வாய்ந்தவை,'' என்றார்.

ஏற்புரை நிகழ்த்திய நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ''நீதிமன்றத்தில், நாங்கள் தற்காலிக காவலர்கள். நீதி வழங்குவது மட்டுமல்லாமல், நீதிபதிகளுக்கு பொறுமை முக்கியம் என்பதை, பதவி காலத்தில் உணர்ந்தேன்,'' என்றார்.






      Dinamalar
      Follow us