sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஒவ்வொரு தேர்தலிலும் பணப் பட்டுவாடா வழக்குகள் அதிகரிப்பு: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

/

ஒவ்வொரு தேர்தலிலும் பணப் பட்டுவாடா வழக்குகள் அதிகரிப்பு: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

ஒவ்வொரு தேர்தலிலும் பணப் பட்டுவாடா வழக்குகள் அதிகரிப்பு: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

ஒவ்வொரு தேர்தலிலும் பணப் பட்டுவாடா வழக்குகள் அதிகரிப்பு: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு


ADDED : ஏப் 16, 2024 08:53 PM

Google News

ADDED : ஏப் 16, 2024 08:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவது குறையவில்லை.

ஒவ்வொரு தேர்தலிலும் பணப் பட்டுவாடா வழக்குகள் அதிகரிக்கின்றன. 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ததற்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, அவற்றின் நிலை என்ன, ஏதேனும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதா என்பதை தமிழக அரசு தரப்பிடம் விபரம் பெற்று அதன் வழக்கறிஞர் தெரிவிக்க வேண்டும். தேர்தல் குற்றங்களுக்காக எத்தகைய நடைமுறையை பின்பற்றி வழக்கு பதிவு செய்யப்படுகிறது, பணப்பட்டுவாடாவை தடுக்க பரிந்துரைகள் இருந்தால் தேர்தல் கமிஷன் தரப்பிடம் அதன் வழக்கறிஞர் விபரம் பெற்று தெரிவிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு






      Dinamalar
      Follow us