sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஐ.ஐ.டி.,க்கு முன்னாள் மாணவர் ரூ.5 கோடி நிதி

/

ஐ.ஐ.டி.,க்கு முன்னாள் மாணவர் ரூ.5 கோடி நிதி

ஐ.ஐ.டி.,க்கு முன்னாள் மாணவர் ரூ.5 கோடி நிதி

ஐ.ஐ.டி.,க்கு முன்னாள் மாணவர் ரூ.5 கோடி நிதி


ADDED : மார் 21, 2025 01:08 AM

Google News

ADDED : மார் 21, 2025 01:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை ஐ.ஐ.டி.,யின் முன்னாள் மாணவரும், 'தீம் ஒர்க் அனலிடிக்ஸ்' என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான பரசுராம் பாலசுப்பிரமணியம், 5 கோடி ரூபாயை, நீர் மேலாண்மை துறையின், 'அக்வா மேப்' ஆராய்ச்சி மையத்துக்கு வழங்கினார்.

சென்னை ஐ.ஐ.டி., வளர்ச்சிக்கு, முன்னாள் மாணவர்கள் தொடர்ந்து நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், சென்னை ஐ.ஐ.டி.,யில் உள்ள, 'அக்வா மேப்' என்ற நீர் மேலாண்மை ஆராய்ச்சி மையத்துக்கு, முன்னாள் மாணவர் பரசுராம் பாலசுப்பிரமணியம் 5 கோடி ரூபாய் நிதி வழங்கினார்.

அப்போது, முன்னாள் மாணவர்கள் மற்றும் நிறுவன உறவுகள் டீன் அஸ்வின் மகாலிங்கம், அக்வா மேப் ஒருங்கிணைப்பாளர் லிகி பிலிப், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசக இயக்குநர் சப்னா போடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us