sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க.,வில் மா.செ.,க்கள் இருவர் நீக்கம்

/

தி.மு.க.,வில் மா.செ.,க்கள் இருவர் நீக்கம்

தி.மு.க.,வில் மா.செ.,க்கள் இருவர் நீக்கம்

தி.மு.க.,வில் மா.செ.,க்கள் இருவர் நீக்கம்


ADDED : பிப் 28, 2024 12:14 AM

Google News

ADDED : பிப் 28, 2024 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க., செயலர் இளைய அருணா, அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக, எம்.எல்.ஏ., - ஆர்.டி.சேகர், மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல, பெரம்பலுார் மாவட்ட செயலர் ராஜேந்திரன் விடுவிக்கப்பட்டு, ஜெகதீசன் என்பவர், மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

சென்னை வடக்கு மாவட்ட செயலர் இளைய அருணா, பூத் கமிட்டி அமைத்தல், புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் போன்ற பணிகளை முறையாக செய்யாததாலும், எம்.எல்.ஏ.,க்களுடன் மோதலில் ஈடுபட்டதாலும், மாவட்ட செயலர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

பெரம்பலுார் மாவட்ட செயலர் ராஜேந்திரன், உடல் நலக்குறைவு காரணமாக, பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொண்டார்.






      Dinamalar
      Follow us