sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 'ஆர்டர்லி'கள் பணிக்கு திரும்ப பொறுப்பு டி.ஜி.பி., உத்தரவு

/

 'ஆர்டர்லி'கள் பணிக்கு திரும்ப பொறுப்பு டி.ஜி.பி., உத்தரவு

 'ஆர்டர்லி'கள் பணிக்கு திரும்ப பொறுப்பு டி.ஜி.பி., உத்தரவு

 'ஆர்டர்லி'கள் பணிக்கு திரும்ப பொறுப்பு டி.ஜி.பி., உத்தரவு

1


ADDED : டிச 16, 2025 06:49 AM

Google News

ADDED : டிச 16, 2025 06:49 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகம் முழுதும், 'ஆர்டர்லி'யாக, போலீஸ் உயர் அதிகாரிகளின் வீடுகளில் பணியாற்றி வரும் காவலர்கள், உடனடியாக அவரவருக்கென பணியமர்த்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு திரும்ப வேண்டும் என, பொறுப்பு டி.ஜி.பி., அபய்குமார் சிங் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுதும் ஏராளமான காவலர்கள், ஆர்டர்லி முறையில், போலீஸ் உயர் அதிகாரிகள் வீடுகளில் வேலை செய்து வருகின்றனர். இதனால், காவல் நிலையங்களில் போதுமான ஆட்கள் இல்லாமல் பணியில் தொய்வு ஏற்படுகிறது.

இந்நிலையில், 'ஆர்டர்லி'யாக பணியாற்றி வரும் காவலர்கள் உடனடியாக அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட காவல் நிலையங்களுக்கு திரும்ப வேண்டும் என, தமிழக பொறுப்பு டி.ஜி.பி., அபய்குமார் சிங் உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us