sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 காங்கிரசில் விருப்ப மனு ஜன., 15 வரை அவகாசம் நீடிப்பு

/

 காங்கிரசில் விருப்ப மனு ஜன., 15 வரை அவகாசம் நீடிப்பு

 காங்கிரசில் விருப்ப மனு ஜன., 15 வரை அவகாசம் நீடிப்பு

 காங்கிரசில் விருப்ப மனு ஜன., 15 வரை அவகாசம் நீடிப்பு

3


ADDED : ஜன 01, 2026 02:11 AM

Google News

ADDED : ஜன 01, 2026 02:11 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோரிடம், விருப்ப மனுக்கள் பெறுவதற்கான அவகாசம், வரும், 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி சார்பில், சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனுக்கள், கடந்த 10ம் தேதியில் இருந்து, சென்னை சத்தியமூர்த்தி பவனிலும், மாவட்ட கட்சி அலுவலகங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுவரை, 4,000க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. வரும் 15ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும் என தமிழக காங்., தலைமை அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us