ADDED : மார் 19, 2026 06:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கு, 2,708 உதவி பேராசிரியர்களை நியமிக்கும் அறிவிப்பை, கொண்டாட்டமாக தி.மு.க., அரசு வெளியிட்டது.
ஆனால், ஐந்தாண்டுகளில் ஐந்து பேரை மட்டும் நியமித்து விட்டு, மூடுவிழா நடத்தி இருக்கிறது. அரசு கலைக் கல்லுாரிகளில், போதிய எண்ணிக்கையில், நிரந்தர உதவி பேராசிரியர்கள் இல்லாததால், மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது.
நடப்பாண்டில், மொத்தமுள்ள 1.26 லட்சம் மாணவர் சேர்க்கை இடங்களில், 96 ஆயிரம், அதாவது 76.2 சதவீத இடங்கள் மட்டும் தான் நிரம்பியுள்ளன.
- அன்புமணி, தலைவர், பா.ம.க.,

