sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விருதுநகர் அருகே மேலும் ஒரு பட்டாசு ஆலை விபத்து

/

விருதுநகர் அருகே மேலும் ஒரு பட்டாசு ஆலை விபத்து

விருதுநகர் அருகே மேலும் ஒரு பட்டாசு ஆலை விபத்து

விருதுநகர் அருகே மேலும் ஒரு பட்டாசு ஆலை விபத்து


ADDED : பிப் 18, 2024 11:55 PM

Google News

ADDED : பிப் 18, 2024 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் அருகே சங்கரலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தரலட்சுமி 50. இவருக்கு சொந்தமாக ஒ.கோவில்பட்டியில் நாக்பூர் சான்றிதழ் பெற்ற 60 அறைகள் கொண்ட பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் நேற்று மதியம் 3:30 மணிக்கு பணியாளர்கள் இல்லாத போது மீதம் வைக்கப்பட்டிருந்த மருந்து கலவையில் அதிக வெப்பத்தால் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 4 அறைகள் இடிந்து சேதமாயின.

தீ விபத்துக்குள்ளான பகுதிகளின் உள்ளே மணி மருந்து கலவை இருப்பதால் தீயணைப்புத்துறையினர் ஜே.சி.பி., இயந்திரத்தின் மூலம் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us