sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது; நயினார் நாகேந்திரன்

/

பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது; நயினார் நாகேந்திரன்

பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது; நயினார் நாகேந்திரன்

பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது; நயினார் நாகேந்திரன்

5


ADDED : டிச 23, 2025 03:55 PM

Google News

5

ADDED : டிச 23, 2025 03:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் மற்றும் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜூன்ராம் மேவல் ஆகியோர் சந்தித்து தமிழக சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினோம், என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபை நெருங்கும் நிலையில், அதிமுக - பாஜ கூட்டணி தேர்தல் பணிகளை விரிவுபடுத்தி உள்ளன. தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் அர்ஜூன்ராம் மேவல் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் இன்று சென்னை வந்தனர். தொடர்ந்து அவர்கள் அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி ஆகியோரை சந்தித்தனர். அப்போது, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

சுமார் 1.5 மணி நேரம் நடந்த இந்தப் பேச்சுவார்த்தைக்கு பின்னர் காரில் கிளம்பும் முன்னர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், '' இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக சென்றது,'' எனத்தெரிவித்தார்.

முன்னதாக, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை வந்த பியூஷ் கோயல், அர்ஜூன்ராம் மேவல், இருவரும் அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் மற்றும் முன்னாள் அமைச்சர்களை சந்தித்து, மரியாதை நிமித்தமாக 2026 சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த சந்திப்பின் போது, மத்திய அமைச்சர் முருகன், தமிழக பாஜ தேசிய பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us