sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்

/

விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்

விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்

விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்


ADDED : ஏப் 23, 2025 12:56 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:இரண்டு விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் வழங்கி, ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தாம்பரம் - செங்கோட்டை விரைவு ரயில், இரு மார்க்கத்திலும் இனி சிதம்பரத்தில் இரண்டு நிமிடங்கள் நின்று செல்லும். திருச்செந்துார் - எழும்பூர் விரைவு ரயில் இரு மார்க்கத்திலும், தஞ்சாவூர் மாவட்டம் பூதலுாரில் ஒரு நிமிடம் நின்று செல்லும். இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வர உள்ளது.






      Dinamalar
      Follow us