sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தை பயன்படுத்திய போலீசார் மீது நடவடிக்கை: சென்னை ஐகோர்ட்

/

உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தை பயன்படுத்திய போலீசார் மீது நடவடிக்கை: சென்னை ஐகோர்ட்

உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தை பயன்படுத்திய போலீசார் மீது நடவடிக்கை: சென்னை ஐகோர்ட்

உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தை பயன்படுத்திய போலீசார் மீது நடவடிக்கை: சென்னை ஐகோர்ட்

10


ADDED : டிச 30, 2025 03:24 PM

Google News

10

ADDED : டிச 30, 2025 03:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: '' உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தை பயன்படுத்தும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பணம் கேட்டு மிரட்டல் மற்றும் நில அபகரிப்பு புகாரின் கீழ் வாராகி என்ற யுடியூபரை போலீசார் கைது செய்தனர்.பிறகு அவர், சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். இதனை எதிர்த்து, வாராகியின் மனைவி நீலிமா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் தனபால் அமர்வு, குண்டர் சட்டத்தை கண்மூடித்தனமாக பயன்படுத்தக்கூடாது. உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தை பயன்படுத்திய போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியதுடன் வாராகிக்கு 3 மாதம் இடைக்கால ஜாமின் வழங்கியதுடன், அவரது மனைவி தொடர்ந்த மனு குறித்து 12 வாரங்களுக்குள் பதிலளிக்க போலீசாருக்கு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us