sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சட்டநாதர் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

/

சட்டநாதர் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

சட்டநாதர் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

சட்டநாதர் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு


ADDED : ஜூலை 08, 2025 05:08 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 05:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகப்பட்டினம்: நாகையில், பிரசித்தி பெற்ற அமிர்தவல்லி சமேத சட்டநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நாகையில் 3,000 ஆண்டுகள் பழமையான, கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட பிரதித்தி பெற்ற அமிர்தவல்லி அம்பாள் சமேத சட்டநாத சுவாமி மாடக்கோவில் அமைந்துள்ளது.

இக்கோவில் கும்பாபிஷேக பூஜைகள், கடந்த 2ம் தேதி துவங்கின. நேற்று, யாகசாலை ஆறாம் கால பூஜைகளுக்கு பின் கடங்கள் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, அனைத்து விமான கோபுரம், ராஜ கோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us