sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

செங்கல்பட்டு மாவட்டத்தில் இரு வேறு விபத்துகளில் 9 பேர் பலி

/

செங்கல்பட்டு மாவட்டத்தில் இரு வேறு விபத்துகளில் 9 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டத்தில் இரு வேறு விபத்துகளில் 9 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டத்தில் இரு வேறு விபத்துகளில் 9 பேர் பலி

3


UPDATED : மே 15, 2024 07:22 AM

ADDED : மே 15, 2024 07:18 AM

Google News

UPDATED : மே 15, 2024 07:22 AM ADDED : மே 15, 2024 07:18 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தின் கல்பாக்கம், மதுராந்தகம் பகுதிகளில் இன்று (மே15) அதிகாலை நடந்த இருவேறு விபத்துகளில் 9 பேர் பலியாகினர்.

புதுச்சேரியில் இருந்து சென்னை சென்ற கார், கல்பாக்கம் அருகே இ.சி.ஆர்., சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். இவ்விபத்தில் விக்கி, ஏழுமலை, ராஜேஸ் ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

மற்றொரு சம்பவத்தில் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியதில் பெண் உட்பட 4 பேர் பலியாகினர். இவ்விபத்தில் கடலூரைச் சேர்ந்த ஜெய் பினிஷா, சரவணன், மிஷால், பைசல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.






      Dinamalar
      Follow us