sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 7.32 லட்சம் பேர் மனு!

/

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 7.32 லட்சம் பேர் மனு!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 7.32 லட்சம் பேர் மனு!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 7.32 லட்சம் பேர் மனு!


ADDED : டிச 30, 2025 05:07 PM

Google News

ADDED : டிச 30, 2025 05:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 7 லட்சத்து 32 ஆயிரத்து 367 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி கடந்த அக்., 27ல் துவங்கியது. .இந்த கணக்கெடுப்புக்கு பின், தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் டிச. 19ம் தேதி வெளியிடப்பட்டது. 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

பட்டியலில் இல்லாதவர்கள்,தங்களின் பெயர் சேர்க்க படிவம் 6ஐ பூர்த்தி செய்து, ஓட்டுச்சாவடி அலுவலரிடம் வழங்கலாம். பெயர் சேர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவிப்போர், படிவம் 7ஐயும், முகவரி மாற்றத்துக்கு படிவம் 8ஐயும் ஜன. 18க்குள் வழங்கலாம் எனவும் தேர்தல் கமிஷன் கூறியிருந்தது.

இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, இதுவரை இதுவரை 7 லட்சத்து 32 ஆயிரத்து 367 பேர் விண்ணப்பித்துள்ளனர் தமிழக தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. பெயர் நீக்கம் செய்ய கோரி 9 ஆயிரத்து 450 பேர் விண்ணப்பத்தை வழங்கி உள்ளனர்.

உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, விண்ணப்பம் கொடுத்தவர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்படும் என தமிழக தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது.






      Dinamalar
      Follow us