தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ தேவநேய பாவாணர் பேத்திக்கு பணி

தேவநேய பாவாணர் பேத்திக்கு பணி

தேவநேய பாவாணர் பேத்திக்கு பணி


ADDED : ஆக 17, 2024 02:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2024 02:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:தமிழ் மொழியின் வேர்ச்சொல் ஆராய்ச்சி வித்தகர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணருக்கு உருவச்சிலையுடன் மணிமண்டபம், மதுரையில் 2007 அக்.,30 அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறக்கப்பட்டது. அவரது வாரிசுதாரரான பரிபூரணம் அந்த மணிமண்டபத்தில், அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

அவர் மறைவை தொடர்ந்து அவரது மகளும் தேவநேய பாவாணரின் கொள்ளு பேத்தியுமான மனோசாந்திக்கு கருணை அடிப்படையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணி வழங்கபட்டுள்ளது. நியமன ஆணையை செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் சென்னையில் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us