sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.50 ஆயிரம் ரொக்க பண வரம்பில் மாற்றம் வருமா?: சத்யபிரதா சாகு விளக்கம்

/

ரூ.50 ஆயிரம் ரொக்க பண வரம்பில் மாற்றம் வருமா?: சத்யபிரதா சாகு விளக்கம்

ரூ.50 ஆயிரம் ரொக்க பண வரம்பில் மாற்றம் வருமா?: சத்யபிரதா சாகு விளக்கம்

ரூ.50 ஆயிரம் ரொக்க பண வரம்பில் மாற்றம் வருமா?: சத்யபிரதா சாகு விளக்கம்


ADDED : மார் 30, 2024 02:35 PM

Google News

ADDED : மார் 30, 2024 02:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'தேர்தல் நேரத்தில் ரூ.50 ஆயிரம் வரை மட்டும் எடுத்து செல்ல வேண்டும் என்பது தொடர்பாக பல்வேறு பிரச்னைகள் நிலவுவதால், இது தொடர்பாக இந்திய தேர்தல் கமிஷனுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது' என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறியதாவது: இன்று மாலை 3 மணியுடன் வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு பெறுகிறது. 3 மணிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும் என்றார்.

50,000 ரூபாய்க்கு மேல் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லும் பணம், பரிசுப் பொருட்களை, தேர்தல் பறக்கும் படையினர் கண்காணித்து வருகின்றனர். அவர்களிடம் ஆவணங்களை காண்பித்து, பொருட்களை திரும்பப் பெற காலதாமதம் ஏற்படுகிறது. இது பொதுமக்களுக்கு பெரும் சிரமமாக இருப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us