sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விஷமிகள் தடுத்தனர் தமிழிசை ஆவேசம்

/

விஷமிகள் தடுத்தனர் தமிழிசை ஆவேசம்

விஷமிகள் தடுத்தனர் தமிழிசை ஆவேசம்

விஷமிகள் தடுத்தனர் தமிழிசை ஆவேசம்


ADDED : ஏப் 15, 2024 12:53 AM

Google News

ADDED : ஏப் 15, 2024 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளது. இதனால், அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்சென்னை பா.ஜ., வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், 'ஜூம்' இணையதளம் வாயிலாக, நேற்று மக்களுடன் பேசினார். அப்போது, சில விஷமிகள் ஆபாச படங்களை பதிவிட்டுள்ளனர். இதற்கு, தமிழிசை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர், 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ள பதிவு:

'இன்று, 'ஜூம்' இணையதள மீட்டிங்கில் மக்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது, சில விஷமிகள் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டனர். இதை வன்மையாக கண்டிக்கிறேன். ஆபாசமான படங்களை ஜூம் மீட்டிங்கில் பரவ விட்டு, உடனே மக்களுடன் நான் பேசுவதை தடுத்து விட்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us