ADDED : ஆக 19, 2024 09:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இ.பி.எஸ்., கிணற்று தவளை போல பேசிக் கொண்டிருக்கிறார் என தமிழக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை இ.பி.எஸ்., கூறியதற்கு பதில் கூறியுள்ளார்.
* முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நாணயம் வெளியிடுவது மகிழ்ச்சி
* காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., உள்ளிட்டோருக்கு சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டது; ஜெயலலிதாவுக்கு இதே போல் மரியாதை செலுத்த அ.தி.மு.க., விரும்பினால் அனுமதி தரப்படும்.
* ஜன்னல் திறந்து வைத்துள்ளோம். இவ்வாறு தமிழக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

