ராட்டினம் அமைக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் கைது
ராட்டினம் அமைக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் கைது
ADDED : ஏப் 12, 2024 07:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கோயில் திருவிழாவில் ராட்டினம் அமைக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இன்ஜினியர்கள் இருவர் லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

