sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

செய்திகள் சில வரிகளில்

/

செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்


ADDED : செப் 10, 2024 10:27 PM

Google News

ADDED : செப் 10, 2024 10:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை எழும்பூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பைச் சேர்ந்த இளைஞர்கள் ஐந்து பேர், கோவில் விழாவுக்கு சென்றபோது, திருச்சி - செங்கரையூர் கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் இறங்கி குளித்தனர். அப்போது, நீரில் மூழ்கி இறந்தனர்.

இதை அறிந்த முதல்வர், அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், பொது நிவாரண நிதியிலிருந்து, தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us