sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கொடைக்கானலில் பற்றி எரியும் காட்டுத்தீ: வனநிலங்கள் சேதம்

/

கொடைக்கானலில் பற்றி எரியும் காட்டுத்தீ: வனநிலங்கள் சேதம்

கொடைக்கானலில் பற்றி எரியும் காட்டுத்தீ: வனநிலங்கள் சேதம்

கொடைக்கானலில் பற்றி எரியும் காட்டுத்தீ: வனநிலங்கள் சேதம்


ADDED : ஏப் 10, 2024 06:30 AM

Google News

ADDED : ஏப் 10, 2024 06:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்,: கொடைக்கானலில் பற்றி எரியும் காட்டுத் தீயால் ஏராளமான வனநிலங்கள் தீக்கிரையாகின.

தகிக்கும் கோடை வெயிலால் கொடைக்கானலில் வனப்பகுதியில் உள்ள தாவரங்கள் கருகி வருகின்றன. இந்நிலையில் பூம்பாறை, மன்னவனுார் பாரிகோம்பை அடர்ந்த அந்நிய மர சோலையில் காட்டுத் தீ பரவியது. நூற்றுக்கணக்கான ஏக்கர் வன நிலங்கள் தீக்கிரையாகின. வனவிலங்குகளும் பாதித்தன.

சூறைக்காற்றுடன் சுட்டெரிக்கும் வெயிலால் வனத்துறையினர் தீயணைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. அருகில் சோலை மரங்கள் உள்ள வெம்பாடி வனப்பகுதிக்குள் தீ பரவாமல் இருக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வானுயுர புகையால் சுற்று கிராம பகுதிகளில் சாம்பல் படிந்தன. கோடை மழை பொழிந்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.






      Dinamalar
      Follow us