sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'குற்றம் காண வேண்டாம்' அமைச்சர் வேண்டுகோள்

/

'குற்றம் காண வேண்டாம்' அமைச்சர் வேண்டுகோள்

'குற்றம் காண வேண்டாம்' அமைச்சர் வேண்டுகோள்

'குற்றம் காண வேண்டாம்' அமைச்சர் வேண்டுகோள்


ADDED : ஜூன் 07, 2024 08:15 PM

Google News

ADDED : ஜூன் 07, 2024 08:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''குறைகளை சுட்டிக் காட்டுங்கள் நிறைவேற்றுகிறோம். தயவு செய்து குற்றம் காண வேண்டாம்,'' என, அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு, ஆக., 24, 25 தேதி நடக்கிறது. அதற்கான முன்னேற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நடந்தது.

அதில், அமைச்சர் பேசுகையில், ''இது உண்மையான ஆன்மிகவாதிகளுக்காக நடக்கும் ஆட்சி என்பதை மக்கள் தேர்தல் தீர்ப்பின் வாயிலாக தெரிவித்து விட்டனர். எங்களுக்கு அறிவுரைகளை கூறுங்கள்; ஏற்று செயல்படுத்த விரும்புகிறோம். குறைகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைவேற்றுகிறோம். தயவு செய்து குற்றம் காண வேண்டாம்,'' என்றார்.

கூட்டத்தில், அறநிலைய துறை செயலர் மணிவாசன், அறநிலையத் துறை சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், கமிஷனர் முரளீதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us