sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வடசென்னையில் மின் உற்பத்தி பாதிப்பு

/

வடசென்னையில் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னையில் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னையில் மின் உற்பத்தி பாதிப்பு


ADDED : ஏப் 12, 2024 08:52 PM

Google News

ADDED : ஏப் 12, 2024 08:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை அடுத்த அத்திப்பட்டில் மின் வாரியத்திற்கு, வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு தலா, 210 மெகா வாட் திறனில் மூன்று அலகுகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதன் அருகில் தலா, 600 மெகா வாட் திறனில் இரு அலகுகள் உடைய வடசென்னை விரிவாக்க அனல் மின் நிலையம் உள்ளது.

இரு மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரமும், சென்னை மற்றும் அதை சுற்றிய மாவட்டங்களின் மின் தேவையை பூர்த்தி செய்கிறது.

இந்நிலையில், வடசென்னை மின் நிலையத்தின் இரண்டாவது, மூன்றாவது அலகுகள்; விரிவாக்க மின் நிலையத்தின் முதல் அலகில், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக, நேற்று முன்தினம் முதல் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதை சரி செய்யும் பணியில் மின் வாரிய பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us