கலசத்திற்குள் வரகு: 15 ஆண்டுகளாக தன்மை மாறாத அதிசயம்
கலசத்திற்குள் வரகு: 15 ஆண்டுகளாக தன்மை மாறாத அதிசயம்
ADDED : ஜூன் 16, 2024 09:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செந்தூர்:கோவில் கலசத்திற்குள் வைக்கப்பட்டு இருந்த வரகு 15 ஆண்டுகள் ஆன போதிலும் அதன் தன்மையில் மாற்றம் இல்லாமல் இருந்துள்ளது.
திருச்செந்தூர் கோயில் கலசத்திற்குள் இருந்த வரகு 15 ஆண்டுகளுக்குப் பின்னும் அதன் தன்மை மாறாமல் இருந்துள்ளது. இதனை பார்த்து அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

