sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கழுத்தை நெரித்து மனைவி கொலை; கணவருக்கு ஆயுள் தண்டனை

/

கழுத்தை நெரித்து மனைவி கொலை; கணவருக்கு ஆயுள் தண்டனை

கழுத்தை நெரித்து மனைவி கொலை; கணவருக்கு ஆயுள் தண்டனை

கழுத்தை நெரித்து மனைவி கொலை; கணவருக்கு ஆயுள் தண்டனை


ADDED : பிப் 07, 2024 12:25 AM

Google News

ADDED : பிப் 07, 2024 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாட்டகுளத்தில் மது குடிக்க பணம் தர மறுத்த மனைவி ராதிகாவை அடித்து, உதைத்து ஸ்கிப்பிங் கயறால் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவர் கிருஷ்ணசாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பாட்டக்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி,37, கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராதிகா, 30, இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளது.

2019 மே 19ல் மது குடிக்க பணம் கேட்டு மனைவி ராதிகாவிடம் கிருஷ்ணசாமி தகராறு செய்து, அடித்து உதைத்து, இரும்பு கட்டிலில் முட்ட வைத்து ஸ்கிப்பிங் கயறால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

கிருஷ்ணன்கோவில் போலீசார் கிருஷ்ணசாமியை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் கிருஷ்ணசாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார்.






      Dinamalar
      Follow us