sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கிராம உதவியாளர் உண்ணாவிரதம் 

/

கிராம உதவியாளர் உண்ணாவிரதம் 

கிராம உதவியாளர் உண்ணாவிரதம் 

கிராம உதவியாளர் உண்ணாவிரதம் 


ADDED : ஏப் 10, 2025 05:31 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 05:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகரில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் சி.பி.எஸ்., சந்தா இறுதி தொகை வழங்க கோரும் கோப்பு, அரசாணை 33ல் உரிய திருத்தம் வெளியிட்டு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்க கோரும் கோப்பு கடந்த 2 ஆண்டுகளாக தலைமை செயலகத்தில் நிலுவையாக உள்ளதற்கு விரைவாக ஒப்புதல் வழங்க கோரி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் சின்னத்துரை தலைமை வகித்தார்.

கிளை தலைவர்கள் ரத்தினக்குமார், மாரியப்பன், வெங்கடேஷ்,அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வைரவன் பேசினர்.






      Dinamalar
      Follow us